" இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் "
அவர்களின் உண்மைக்கு வலுசேர்த்த ஒளிப்பதிவு.
உண்மையை உலகுக்கு உரத்திக் கூறிய விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி.....
இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்சி & கலைந்துரையாடல் நடைபெறும். செய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல் மூலம் பயிற்சி நடைபெறும்.
கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான " வானகம் இயற்கை வேளாண் பண்ணையில் " நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் வருகிற ஜூன் மாதம் 15.6.2012 முதல் 19.6.2012 ஆகிய 5 நாட்களில் இயற்கை வாழ்வியல் பயிற்சி நடைபெறுகிறது.
இந்த களப்பயிற்சியை " இயற்கை ஞானி நம்மாழ்வார் " அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.
முன்பதிவு அவசியம் . மேலும் விவரங்களுக்கு